நுழைவாசல்   புகைபடத்தொகுப்பு   விருந்தினர் பக்கம்     நிகழ்வுகள்   துயர்பகிர்வோம்   பெரியார்கள்   பாடல்கள்
           நுழைவாசல்  
          படத்தொகுப்பு  
          அரட்டை பகுதி  
          புகைபடத்தொகுப்பு  
          முக்கிய தலங்கள்  
          விருந்தினர் பதிவு  
          விருந்தினர் பக்கம்  
          இணையங்கள்  
          தொடர்புகட்கு  
          அமைவிடம்  
          ஆக்கங்கள்  
          நிகழ்வுகள்  
          துயர்பகிர்வோம்  
          நினைவஞ்சலி  
          ஊர்கள்  
          மருத்துவக்குறிப்பு  
          பெரியார்கள்  
          தமிழ் எழுத்துக்கள்  
          பாடசாலைகள்  
          பாடல்கள்  
 
 
 
 
பெரியவர்கள்
உரும்பிராய் என்று சொன்னால் கற்றோர் உலகில் பஞ்சலிங்கம் குடும்பத்தினர் பற்றிப் பேசப்டுவது வழக்கம். அவர்களது கல்வி அறிவும் தேச சேவையுமே காரணம் ஆகலாம். செல்லப்பா மீனாட்சிப்பிள்ளை தம்பதியினர் பெற்றெடுத்த ஆண் பிள்ளைகள் ஐவர். சிரேட்டரான திரு பஞ்சலிங்கம் அவர்கள் சிறந்த வைத்தியர். சட்டத்துறையில் முன்னரே பிரபல்யம் பெற்றவர் திரு செ. நாகலிங்கம் அவர்கள். நீதியரசராக இருந்த இவர் சிலகாலம் பதில் தேசாதிபதியாகவும் கடமை புரிந்தவர். இலங்கைத் தமிழரில் இலங்கையின் தேசாதிபதியாக இருந்த பெருமைக்கு உரிய ஒரேயொரு தமிழர் திரு செ. நாகலிங்கம் அவர்களேயாவர்.
Posted on 05 Jun 2008 by Urumpirai Admin
Links
Copyright © 2008, Urumparai.Com All rights reserved.   Design & Solution By:-
e Tec Designs